Latest செய்திகள் தமிழகம் திண்டுக்கலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலி MuthuKumarMay 20, 2024, 5:01 pm090 views திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலியாகியுள்ளார். மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை ராமசாமி மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.