திண்டுக்கல் அருகே ராஜகோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை

திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டியில் ராஜகோபால் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார். கொலை செய்யபட்ட ராஜகோபால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்