Latest குற்றம் செய்திகள் திண்டுக்கல் அருகே ராஜகோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை MuthuKumarFebruary 3, 2024, 7:52 pm0198 views திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டியில் ராஜகோபால் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார். கொலை செய்யபட்ட ராஜகோபால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.