திண்டுக்கல் அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திண்டுக்கல்: அடியனூத்து விஏஓ முருகானந்தம், அவரது உதவியாளர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். கோபி நாகராஜ் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு