திண்டுக்கல்: அடியனூத்து விஏஓ முருகானந்தம், அவரது உதவியாளர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். கோபி நாகராஜ் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
திண்டுக்கல்: அடியனூத்து விஏஓ முருகானந்தம், அவரது உதவியாளர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். கோபி நாகராஜ் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.