தீமிதி விழாவில் தீயில் தவறி விழுந்த 2 பேர் காயம்

சென்னை: கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தீமிதி திருவிழாவின் போது தீயில் தவறி விழுந்து வேலு என்பவர் காயம் அடைந்தார். ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீயில் தவறி விழுந்து அமுதா என்ற பெண் காயம் அடைந்தனர். காயமடைந்த 2 பேரும் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு