திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் 3-வது நாளாக அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு