திற்பரப்பு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை..!!

கன்னியாகுமரி: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது