பாழடைந்த தொகுப்பு வீடுகள் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி பதில்

சென்னை: 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து இடங்களிலும் தொகுப்பு வீடுகளை புதிதாக கட்ட முடியாது. சட்டப்பேரவையில் திருச்செங்கோடு தொகுதி உறுப்பினர் ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு