கோவை: டிஐஜி விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்னையோ எதுவும் இல்லை என ஏடிஜிபி அருண் கோவையில் பேட்டியளித்துள்ளார். மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க தேவையில்லை எனவும் ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.