டிஐஜி விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்னையோ எதுவும் இல்லை: ஏடிஜிபி அருண் கோவையில் பேட்டி

கோவை: டிஐஜி விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்னையோ எதுவும் இல்லை என ஏடிஜிபி அருண் கோவையில் பேட்டியளித்துள்ளார். மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க தேவையில்லை எனவும் ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது