டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது: பிரதமர் மோடி

ஆந்திரா: டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகளாவிய ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40% பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

Related posts

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி