புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு காவல் நீடிப்பு

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு மே 17 வரை காவலை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!