கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஞ்செட்டி ஏரிகொடி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஞ்செட்டி ஏரிகொடி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.