தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் : 3 பேருக்கு ஜாமின்

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கி மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related posts

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!