தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ரூ.27 லட்சம் பணம், 9 சவரன் கொள்ளை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அசல்வாடி கிராமத்தில் குமாரசாமி என்பவரின் வீட்டில் ரூ.27 லட்சம் பணம், 9 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. நகை, பணம் கொள்ளைபோனது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது