தருமபுரி அருகே போதையில் யானை முன் நின்று ரகளை செய்தவரை கைது செய்தது வனத்துறை..!!

தருமபுரி: தருமபுரி அருகே போதையில் யானை முன் நின்று ரகளை செய்தவரை வனத்துறை கைது செய்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று வணங்கிய போதை நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

Related posts

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!