தருமபுரி: தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் ஜெயஸ்ரீ (20) என்பவர் படுகாயம் அடைந்தார். யானை தாக்கி படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் ஜெயஸ்ரீ (20) என்பவர் படுகாயம் அடைந்தார். யானை தாக்கி படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.