தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடியூர் என்ற இடத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயன் அடைந்த 35-க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை மாநகராட்சியின் புதிய முன்னெடுப்பு: பேரிடர் நிவாரண பணியில் ட்ரோன்களை களமிறக்க முடிவு

சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் சென்னை மண்டலம் சார்ந்த பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ. வேலு

தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ்!