மறுகட்டமைக்கப்படும் மும்பை தாராவி

மும்பை: தாராவியில் செய்யப்படும் மறுசீரமைப்பில், அங்கு வசிப்போருக்கு 350 சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சமையலறை, கழிப்பறை இருக்கும். ரூ.5,069 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது

Related posts

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு