தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தர டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தர டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்