கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய விவகாரத்தில் திடீர் சோதனை நடத்த காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய விவகாரத்தில் திடீர் சோதனை நடத்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்கும் வகையில் திடீர் சோதனை நடத்த டிஜிபி ஆணை. சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள் பற்றி பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்