முதல்வர் குறித்து அவதூறு : வருத்தம் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி நட்ராஜ்!!

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தான அவதூறு பதிவை பகிர்ந்ததற்கு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி வாட்ஸ்ஆப் குழுவில் அவதூறு பதிவை பகிர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தார் முன்னாள் டிஜிபி. முதல்வர் மு .க.ஸ்டாலின் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திரத்தை அதே வாட்ஸ்ஆப் குழுவில் பகிரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி