இதில், கோயில் சேர்மன் முனிசந்திரசேகர் தலைமையில், செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி முன்னிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த சேலம், செவ்வாப்பேட்டை பகுதியில் வசிக்கும் நந்தகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர், ஸ்ரீ சர்வமங்களா தேவிக்கு, ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள 2,427 கிராம் எடைகொண்ட வெள்ளி கிரீடம் மற்றும் காதணிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கோயில் உறுப்பினர்கள் முனிவேலு, மஞ்சுளா உமாபதி, கோயில் அர்ச்சகர் கார்த்திகேசன் மற்றும் சிப்பந்திகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.