தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அறிவிப்பு

சென்னை: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவித்துள்ளது. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார். அக்.30-ம் தேதி காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்