தேவநேயப் பாவாணருக்கு தென்காசியில் மணிமண்டபம் அமைக்க பரிசீலனை: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

சென்னை: தேவநேயப் பாவாணருக்கு தென்காசியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related posts

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை