ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

மதுரை: ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. ஆதரவற்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் உணவு, உடை, கல்வி என அனைத்தும் வழங்கும் திட்டம் மிகவும் பாராட்டத்தக்க திட்டம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Related posts

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி

கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!