சென்னை: புகார்தாரரான அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். எதற்காக காவல் தேவை என அமலாக்கத்துறையினரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று வருகிறார். வழக்குப்பதிவு, விசாரணை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தாசரி தெரிவித்து வருகிறார்.