அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை..!!

சென்னை: புகார்தாரரான அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். எதற்காக காவல் தேவை என அமலாக்கத்துறையினரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று வருகிறார். வழக்குப்பதிவு, விசாரணை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தாசரி தெரிவித்து வருகிறார்.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி