தமிழ்நாட்டில் 3 நாட்களில் 30 பேருக்கு டெங்கு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 30 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு