டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வீடுகளில் தேங்கும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி