மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்னை எனில் அதைத் தீர்க்க முதல் ஆளாக முன்வருபவர் விஜயகாந்த் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். விஜயகாந்த் ஒரு சொக்கத் தங்கம்; பிரச்னை எனில் இறங்கி வேலை செய்பவர் விஜயகாந்த் என நடிகை குஷ்பு உருக்கமாக குறிப்பிட்டார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!