நாங்கள் காசு வாங்குகின்ற கட்சி. பேரம் பேசுகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால், நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. காசு வாங்கியதும் இல்லை. கடந்த 2005ம் ஆண்டு கட்சி மாநாட்டை எங்களது சொந்த செலவில்தான் நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகிறோம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும். இவ்வாறு பேசினார்.