நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு நில எடுப்பால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் R & R பாலிசியை பின்பற்றி மாற்றிய இடம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு

கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்

தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்