சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திராவிட கழகம் அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிட கழகம் அறிவித்துள்ளது.