தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம்: திராவிட கழகம்

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காக்க, வேலை வாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி ஜூலை 14-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திராவிட கழகம் அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிட கழகம் அறிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு