கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைகப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்