ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். யார் கட்சி தொண்டங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது. அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களுக்கு உண்டு; மூழ்குபவர்களும் உண்டு என்று வர கூறினார்.

 

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு