டெல்டா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி நீர்த்திறப்பு..!!

தஞ்சை: டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 3,101, வெண்ணாற்றில் 3,106, கல்லணை கால்வாயில் 2,704, கொள்ளிடத்தில் 905 கனஅடி நீர்த்திறக்கப்பட்டு வருகிறது.

 

Related posts

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி