Latest செய்திகள் தமிழகம் டெல்டா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி நீர்த்திறப்பு..!! NithyaAugust 26, 2024, 10:28 am059 views தஞ்சை: டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 3,101, வெண்ணாற்றில் 3,106, கல்லணை கால்வாயில் 2,704, கொள்ளிடத்தில் 905 கனஅடி நீர்த்திறக்கப்பட்டு வருகிறது.