டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு

டெல்லி: டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!