டெல்லி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் : திருமாவளவன்

டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள மாநிலம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நடுத்தெருவில் ஜனநாயகம்; அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாத்திடுவோம் என்ற தலைப்பில் போராட்டம் நடைபெறுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பை ஏற்று போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது