டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

டெல்லி: வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, டெல்லி வந்தடைந்தார். டாக்காவில் இருந்து டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவின் விமானம் தரையிறங்கியது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து வெளியேறினார்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது