கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

டெல்லி : கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவும் என்றும் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உ.பி. மாநிலம் மீரட்டில் நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி