டெல்லியில் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு!!

டெல்லி : டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். கிரேட்டர் நொய்டா பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், குருகிராமில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர். டெல்லி காசிப்பூர் பகுதியில் கனமழை வெள்ளம் காரணமாக தாய், மகன் உயிரிழந்துள்ளனர்.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு