டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒன்றிய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய்! ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு