டெல்லி: டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யமுனை ஆற்று வெள்ளத்தால் டெல்லியில் பல இடங்களில் சாலைகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.