டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யமுனை ஆற்று வெள்ளத்தால் டெல்லியில் பல இடங்களில் சாலைகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து