டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில் எடுத்து செல்ல அனுமதி: பெண்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் விமான நிலைய விரைவு வழித்தடத்தை தவிர பிற வழித்தடங்களில் மதுபாட்டில்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து வழித்தடங்களிலும் ஒரு நபர் 2 மதுபாட்டில்களை எடுத்து செல்ல மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதில் டெல்லி மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஒருவர் சீலிடப்பட்ட 2 மதுபாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் டெல்லி மெட்ரோ ரயில்களில் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Related posts

விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் பறக்க தடை

இஸ்ரோவில் 100 பணியிடங்களை நிரப்ப திட்டம்

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!