டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா பவனில் சிஎம் தங்கும் அறைதான் வேணும் – கங்கனா அடம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா பவனில் இடம் ஒதுக்க வேண்டும். அதுவும், சாதாரண அறையாக இருக்கக் கூடாது; மாநில முதல்வர் தங்குவதற்கான பிரத்யேக அறையைத் தான் தர வேண்டும் என கோரியுள்ளார். ‘நீங்கதான் பெரிய ஆளாச்சே… ராஷ்டிரபதி பவன்லயே தங்கலாமே’ என உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் கங்கனாவை கலாய்த்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு