டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி : டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் கோரி முதலில் விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்