டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள 30- க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. “கோர்ட்” என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்