டெல்லியில் 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

டெல்லி: தோகாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பொம்மைகளுக்குள் மாத்திரை வடிவில் போதைப் பொருள் கடத்தி வந்த ஜெர்மனி நாட்டவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு