மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்றிரவு சிபிஐ கைது செய்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கெஜ்ரிவாலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுளளது.

Related posts

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி