டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: டெல்லியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் யமுனை நீர் வாரியம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ல் நீர் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி