Latest இந்தியா செய்திகள் டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை LavanyaJune 3, 2024, 1:04 pm084 views டெல்லி: டெல்லியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் யமுனை நீர் வாரியம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ல் நீர் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.