டெல்லிக்கு ஹரியானா மாநில அரசு தண்ணீர் திறந்துவிட கோரி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லிக்கு ஹரியானா மாநில அரசு தண்ணீர் திறந்துவிட கோரி, 22ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்; கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு