டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!!

டெல்லி: டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பயணிகள் ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்